முகப்பு அரசியல் “பிரபாகரனுக்கு சீமான் யார் என்பதே அப்போது தெரியாது..” – உண்மையை வெளிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ்
அரசியல்இந்தியாசெய்திகள்

“பிரபாகரனுக்கு சீமான் யார் என்பதே அப்போது தெரியாது..” – உண்மையை வெளிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ்

பகிரவும்
பகிரவும்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சந்தித்த புகைப்படம் போலியானது என்று அதனை எடிட் செய்து உருவாக்கியது தான் என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக வெளிப்படுத்தினார்.

இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தின் பின்னணியில், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கூறுகையில், “சீமான் மற்றும் பிரபாகரனின் சந்திப்பு உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பாக இருந்தது. சீமான் கூறுவது போன்று என் சித்தியுடன் (பிரபாகரனின் மனைவி) அவருக்கு எந்த வகையிலான நெருக்கமும் கிடையாது. மேலும், பிரபாகரனுடன் சேர்ந்து உணவு அருந்தியது, ஆமைகறி, இட்லி கறி போன்றவை எல்லாம் முற்றிலும் பொய்யான தகவல்களே,” என அவர் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...