முகப்பு அரசியல் “பிரபாகரனுக்கு சீமான் யார் என்பதே அப்போது தெரியாது..” – உண்மையை வெளிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ்
அரசியல்இந்தியாசெய்திகள்

“பிரபாகரனுக்கு சீமான் யார் என்பதே அப்போது தெரியாது..” – உண்மையை வெளிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ்

பகிரவும்
பகிரவும்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சந்தித்த புகைப்படம் போலியானது என்று அதனை எடிட் செய்து உருவாக்கியது தான் என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக வெளிப்படுத்தினார்.

இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தின் பின்னணியில், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கூறுகையில், “சீமான் மற்றும் பிரபாகரனின் சந்திப்பு உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பாக இருந்தது. சீமான் கூறுவது போன்று என் சித்தியுடன் (பிரபாகரனின் மனைவி) அவருக்கு எந்த வகையிலான நெருக்கமும் கிடையாது. மேலும், பிரபாகரனுடன் சேர்ந்து உணவு அருந்தியது, ஆமைகறி, இட்லி கறி போன்றவை எல்லாம் முற்றிலும் பொய்யான தகவல்களே,” என அவர் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...