முகப்பு இந்தியா யாழ் கலாச்சார நிலைய பெயர் மாற்றம்!
இந்தியாஇலங்கை

யாழ் கலாச்சார நிலைய பெயர் மாற்றம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலாச்சார மையத்தின் பெயர் மாற்றம் தொடர்பான விவகாரம் தமிழ் மக்களிடமும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விமர்சனத்துக்குரியதாக மாறியுள்ளது.

இந்திய உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க கலாச்சார மையத்திற்கு “திருவள்ளுவர் கலாச்சார மையம்” என்ற பெயர் வழங்கப்பட்டதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்த தகவலை அவர் தனது X தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்.

மத்தியிலும் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்படுவதுடன், இது இந்தியா-இலங்கை மக்களுக்கிடையிலான கலாசார, மொழி, வரலாற்று மற்றும் நாகரிக பிணைப்புகளின் அடையாளமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

பிரபாகரனை கரையான் என சாதி வெறி கொண்டு பேசிய தவிசாளர். வெடித்தது போராட்டம். -முல்லைதீவில் சம்பவம்!

முல்லத்தீவு மாவட்டத்திலே சிறந்த முறையில் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளருடைய...

முல்லைத்தீவு சம்பவம் அரசியல் பரப்புரை? – அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (18) முழு ஹர்த்தால் நடைபெறவுள்ளது என தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது....