முகப்பு இலங்கை யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று. தலைமை தாங்குகிறார் ஜனாதிபதி!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று. தலைமை தாங்குகிறார் ஜனாதிபதி!

பகிரவும்
பகிரவும்

இன்று நடைபெற உள்ள யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்களின் தலைமையில் இடம் பெற உள்ளது.  குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் யாழ்பாணத்தின் அபிவிருத்திக்கான பல்வேறுபட்ட முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதுடன் முக்கிய சில முடிவுகளும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இணைப்பு 2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்றைய யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகை, வீதி அபிவிருத்திகள், காணி பிரச்சனைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை இடிந்து கிராமம் முழுவதும் புதைந்தது!

சுவிட்சர்லாந்தின் வாலேஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பிளாட்டன் (Blatten) எனும் சிறிய மலைக் கிராமம் மே 28ஆம்...

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவு அளித்ததற்காக இந்திய பெண்ணுக்கு அபராதம்!

தோ பாயோ, சிங்கப்பூர் – சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்...

புதிய COVID-19 வகை தொற்றின் உலகளாவிய அச்சுறுத்தல் -நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை சுகாதார அமைச்சு!

PCR பரிசோதனை வசதியுடன் கூடிய அரசு வைத்தியசாலைகள் உயர் கவனக்குறிப்புடன் செயற்படுகின்றன. கொரோனா நோயாளிகள் அடையாளம்...

வடமாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம்: அனுமதியின்றி நடவடிக்கை – ஆசிரியர் சங்கம் கண்டனம்!

யாழ்ப்பாணம் – 27 மே 2025: வடமாகாண கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட 2024/2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்...