கொழும்பு கறுவாத்தோட்டம், கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலே ளுடன் இது வேறு பகுதிகளில் மூவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஒருவரையும் அவருக்கு உதவிய ஒருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கிலோகிராம் குஷ் வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை கொழும்பு கருவாத்தோட்ட பகுதியில் ஒரு கிலோவும் 190 கிராம் இடையுள்ள ஹெரோயின் வகை போதைப் பொருளுடன் சந்தேகம் நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்தை பதிவிட