முகப்பு செய்திகள் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெருமதியுடைய போதைப் பொருட்கள் மீட்ப்பு!
செய்திகள்

5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெருமதியுடைய போதைப் பொருட்கள் மீட்ப்பு!

பகிரவும்
பகிரவும்

கொழும்பு கறுவாத்தோட்டம், கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலே ளுடன் இது வேறு பகுதிகளில் மூவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஒருவரையும் அவருக்கு உதவிய ஒருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கிலோகிராம் குஷ் வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை கொழும்பு கருவாத்தோட்ட பகுதியில் ஒரு கிலோவும் 190 கிராம் இடையுள்ள ஹெரோயின் வகை போதைப் பொருளுடன் சந்தேகம் நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

🏆 2025ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை தாய்லாந்து அழகு ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வெற்றிகொண்டு பெற்றுள்ளார்!

ஹைதராபாத், இந்தியா – மே 31, 2025 72வது உலக அழகி போட்டி, இந்தியாவின் தெலுங்கானா...

நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள...

லாஃப்ஸ் எரிவாயுவின் ஜூன் மாதத்திற்கான விலை நிர்ணயம் வெளியானது. 

  லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி (Laugfs Gas PLC) நிறுவனம், 2025 ஜூன் மாதத்திற்காக வீட்டு...

வட மாகாணத்தில் USD 2.8 மில்லியன் புதிய வேலை வாய்ப்பு திட்டம்!

யாழ்ப்பாணம் | மே 29 – வட மாகாணத்தில் வாழும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேலை வாய்ப்புகள்,...