முகப்பு இலங்கை இலங்கை அரசின் ‘GovPay’ மின்னணு பணப்பரிவர்த்தனை தளம் பெப்ரவரி 07ஆம் திகதி அறிமுகம்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

இலங்கை அரசின் ‘GovPay’ மின்னணு பணப்பரிவர்த்தனை தளம் பெப்ரவரி 07ஆம் திகதி அறிமுகம்!

பகிரவும்
பகிரவும்
  1. அரச சேவைகள் டிஜிட்டல் மயமாக்கல் செய்யும் ஆரம்ப நடவடிக்கையாக, இலங்கை அரசு ‘GovPay’ எனும் மின்னணு பணப்பரிவர்த்தனை வசதியை பெப்ரவரி 07ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது.

 

இதற்கமைய, அறிமுக நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் பெப்ரவரி 07ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

இந்தத் தளம் அரச நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனைகளை எளிதாகவும் நவீனமாகவும் மாற்றி, ஒரு திறம்பட செயல்படும் மின்னணு அமைப்பினூடாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கு – இராணுவம் அறிவிப்பு!

நேபாளத்தில் ஜெனரேஷன் Z தலைமையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து நேபாள இராணுவம் தடை...

சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டமையினால் அரசியல் நெருக்கடியில் நேபாளம்!

 ஊழல், சமூக ஊடகத் தடைகள், இளைஞர்கள்மீது போலீஸ் கடுமை ஆகியவற்றுக்கு எதிராக ‘Gen Z’ இளைஞர்கள்...

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...