முகப்பு இலங்கை ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது – பொலிஸ் விசேட செயலணியின் தகவல்!
இலங்கைசெய்திசெய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது – பொலிஸ் விசேட செயலணியின் தகவல்!

பகிரவும்
பகிரவும்

2025.02.12 அன்று பொலிஸ் விசேட செயற்பாட்டு பிரிவின் சுற்றிவளைப்பு மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகவம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துகமுல்ல பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது 1 கிராம் 56 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 27 வயதுடைய ரகவம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார். 
இந்த சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது-காரணம் இதுதான்!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது – வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பரபரப்பு! பிக்பாஸ்...

யாழில் இருந்து குடியிருப்பிற்கான நிரந்தர ஏற்பாடுகள் கோரி குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணம் !

யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை...

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என...

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது!

வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை தொடர்பான மொத்தமாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த...