முகப்பு இலங்கை ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது – பொலிஸ் விசேட செயலணியின் தகவல்!
இலங்கைசெய்திசெய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது – பொலிஸ் விசேட செயலணியின் தகவல்!

பகிரவும்
பகிரவும்

2025.02.12 அன்று பொலிஸ் விசேட செயற்பாட்டு பிரிவின் சுற்றிவளைப்பு மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகவம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துகமுல்ல பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது 1 கிராம் 56 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 27 வயதுடைய ரகவம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார். 
இந்த சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...