முகப்பு இலங்கை ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது – பொலிஸ் விசேட செயலணியின் தகவல்!
இலங்கைசெய்திசெய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது – பொலிஸ் விசேட செயலணியின் தகவல்!

பகிரவும்
பகிரவும்

2025.02.12 அன்று பொலிஸ் விசேட செயற்பாட்டு பிரிவின் சுற்றிவளைப்பு மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகவம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துகமுல்ல பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது 1 கிராம் 56 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 27 வயதுடைய ரகவம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார். 
இந்த சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...