முகப்பு இலங்கை உதவி பிரதேச செயலாளராக இருந்த பெண் அதிகாரி தீயில் எரிந்து மரணம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

உதவி பிரதேச செயலாளராக இருந்த பெண் அதிகாரி தீயில் எரிந்து மரணம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணத்தில்  தென்மராட்சி  பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளராக பணியாற்றிய பெண் அதிகாரி  தமிழினி சதீஷ் தவறுதலாக தீயில் எரிந்து மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது கணவர் ஒரு கிராம சேவையாளராக இருப்பதுடன் இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றார்.  குறிப்பிட்ட பெண் அதிகாரி கற்பவதியாக இருக்கின்றார்  என்பதும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  படுக்கை அறையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகுதிரி மூலம் ஏற்பட்ட தீயினால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது!

வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை தொடர்பான மொத்தமாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த...

தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

இலங்கை தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர (Kosala Nuwan...

நீர் நாய்களுக்கும் பென்குயின்களுக்கும் வரி தித்தித்த டொனால்ட் டிரம்ப்!

இலங்கை தீவுகளுக்கு வரி விதித்த டொனால்ட் டிரம்ப் –  பென்குயின்களும், நீர்நாய்களும் வாழும் தனித் தீவுகளுக்கும்...

இலங்கை 1996 உலகக் கோப்பை கிரிக்கெட் நாயகர்களை சந்தித்த பிரதமர் மோடி!

இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, 1996 ஆம் ஆண்டு...