முகப்பு இலங்கை முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!
இலங்கைசெய்திசெய்திகள்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஊடகவியலாளர் திரு தவசீலன் அவர்கள் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறும் இடத்துக்குச் சென்று படம் பிடிக்க முற்பட்டு கொண்டு இருந்த வேலையை இவ்வாறு அவர்களால் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் மாங்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது மாங்குளம் போலீஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் ஒரு முறைப்பாட்டையும் முன் வைத்திருக்கின்றார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது-காரணம் இதுதான்!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது – வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பரபரப்பு! பிக்பாஸ்...

யாழில் இருந்து குடியிருப்பிற்கான நிரந்தர ஏற்பாடுகள் கோரி குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணம் !

யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை...

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என...

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது!

வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை தொடர்பான மொத்தமாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த...