முகப்பு இலங்கை முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!
இலங்கைசெய்திசெய்திகள்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்தின்  ஊடகவியலாளர் திரு தவசீலன் அவர்கள் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறும் இடத்துக்குச் சென்று படம் பிடிக்க முற்பட்டு கொண்டு இருந்த வேலையை இவ்வாறு அவர்களால் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் மாங்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது மாங்குளம் போலீஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் ஒரு முறைப்பாட்டையும் முன் வைத்திருக்கின்றார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மறுஆய்வு பெறுபேறுகள் வெளியீடு

கொழும்பு – இலங்கைத் பரீட்சைத்திணைக்களம் அறிவித்ததாவது, 2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் தேர்வின் மறுஆய்வு...

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...