முகப்பு இலங்கை போக்குவரத்து சேவை நடத்துனர் மோதல்!
இலங்கைசெய்திசெய்திகள்

போக்குவரத்து சேவை நடத்துனர் மோதல்!

பகிரவும்
பகிரவும்

இன்று மதியம் மாங்குளம் பகுதியில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை பஸ் நடத்துனவர்களுக்கிடையே பெரும் முறுகல் நிலை ஏற்பட்டதனை அடுத்து இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனரினால் இரும்பு கம்பியால் தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தலையீட்டினால் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!

யாழ்ப்பாணம் – 03 ஜூன் 2025:இன்று அதிகாலை யாழ் பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில்...

தமிழ் அரசியல் களத்தில் புதிய புரிந்துணர்வு – இரு முக்கிய கூட்டணிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

யாழ்ப்பாணம் – மே 2, 2025: இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய முன்னேற்றமாகக் கருதக்கூடிய...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!

எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று...

இன்றைய ராசி பலன் – 2025 ஜூன் 2 (திங்கள்)

நட்சத்திரங்களின் அமைப்புகள், உங்கள் நாள் எப்படி இருக்கும்? 🔥 மேஷம் (Aswini, Bharani, Krittika 1)...