முகப்பு இலங்கை போக்குவரத்து சேவை நடத்துனர் மோதல்!
இலங்கைசெய்திசெய்திகள்

போக்குவரத்து சேவை நடத்துனர் மோதல்!

பகிரவும்
பகிரவும்

இன்று மதியம் மாங்குளம் பகுதியில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை பஸ் நடத்துனவர்களுக்கிடையே பெரும் முறுகல் நிலை ஏற்பட்டதனை அடுத்து இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனரினால் இரும்பு கம்பியால் தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தலையீட்டினால் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...