முகப்பு இலங்கை துப்பாக்கிச் சூட்டில் இரட்டைக் கொலை. மித்தெனிய, கடேவத்த பகுதியில் சம்பவம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் இரட்டைக் கொலை. மித்தெனிய, கடேவத்த பகுதியில் சம்பவம்!

பகிரவும்
பகிரவும்

2024.01.18 அன்று இரவு 10.15 மணியளவில், மித்தெனிய, கடேவத்த சந்தியில் ஏற்பட்ட ஒரு துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபர், அடையாளம் தெரியாத குழுவினரால் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின் மகள் மற்றும் மகன் உடனிருந்த நிலையில், மகள் தங்கல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார், மகன் அம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 39 வயதுடையவரும், அவரது மகள் 6 வயதுடையவளும் ஆவார். அவர்கள் கலுவாத்த பகுதியில் வசிக்கும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது..

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!

யாழ்ப்பாணம் – 03 ஜூன் 2025:இன்று அதிகாலை யாழ் பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில்...

தமிழ் அரசியல் களத்தில் புதிய புரிந்துணர்வு – இரு முக்கிய கூட்டணிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

யாழ்ப்பாணம் – மே 2, 2025: இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய முன்னேற்றமாகக் கருதக்கூடிய...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!

எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று...

இன்றைய ராசி பலன் – 2025 ஜூன் 2 (திங்கள்)

நட்சத்திரங்களின் அமைப்புகள், உங்கள் நாள் எப்படி இருக்கும்? 🔥 மேஷம் (Aswini, Bharani, Krittika 1)...