முகப்பு இலங்கை அரிசி தட்டுப்பாட்டிற்கு நாய்களே காரணம் – ஆளும் தரப்பு எம்.பி. செல்லத்தம்பி திலகநாதன் கருத்து!
இலங்கைசெய்திசெய்திகள்

அரிசி தட்டுப்பாட்டிற்கு நாய்களே காரணம் – ஆளும் தரப்பு எம்.பி. செல்லத்தம்பி திலகநாதன் கருத்து!

பகிரவும்
பகிரவும்

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் முக்கிய காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “இலங்கையில் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாய் உள்ளது. ஒரு சாதாரண மனிதன் உண்ணும் அளவை விட அதிகமான அரிசியை நாய்கள் உணவாக உட்கொள்கின்றன” எனக் கூறினார்.

மேலும், “நாய்களை வளர்க்காதவர்கள் இதைப் பற்றிய உண்மையைக் காணமுடியாது. அதனால் அவர்களுக்கு இந்த நிலைமை புரியாது” எனவும் அவர் தெரிவித்தார்.

அவரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

பகிரவும்

2 கருத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...

‘ஹாரக் கட’ நீதிமன்றில் ஆஜர்: லஞ்சக் குற்றச்சாட்டுகளால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

கொழும்பு, மே 20, 2025 – பாதாள உலகக் குழுக்களின் முன்னணி நபரான நாதுன் சிந்தக...

12 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் தாய் மகள் உட்படமூவர் கட்டுநாயக்கவில் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு! தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சுமார் 12...