முகப்பு இலங்கை அரிசி தட்டுப்பாட்டிற்கு நாய்களே காரணம் – ஆளும் தரப்பு எம்.பி. செல்லத்தம்பி திலகநாதன் கருத்து!
இலங்கைசெய்திசெய்திகள்

அரிசி தட்டுப்பாட்டிற்கு நாய்களே காரணம் – ஆளும் தரப்பு எம்.பி. செல்லத்தம்பி திலகநாதன் கருத்து!

பகிரவும்
பகிரவும்

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் முக்கிய காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “இலங்கையில் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாய் உள்ளது. ஒரு சாதாரண மனிதன் உண்ணும் அளவை விட அதிகமான அரிசியை நாய்கள் உணவாக உட்கொள்கின்றன” எனக் கூறினார்.

மேலும், “நாய்களை வளர்க்காதவர்கள் இதைப் பற்றிய உண்மையைக் காணமுடியாது. அதனால் அவர்களுக்கு இந்த நிலைமை புரியாது” எனவும் அவர் தெரிவித்தார்.

அவரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

பகிரவும்

2 கருத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

2026 முதல் நாடு முழுவதும் ஒரே முன்பள்ளி பாடத்திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் 2026ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என பிரதமரும்...

பொது பாதுகாப்பு எங்கே? – வெலிகம கேட்கும் கேள்வி!

நாட்டை உலுக்கிய வெலிகமப் பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலை, இலங்கையில் பெருகி வரும்...

வெலிகமப் பிரதேச சபைத் தவிசாளர் துப்பாக்கிச் சூட்டில் கொலை – விசாரணைக்காக நான்கு சிறப்பு குழுக்கள் நியமனம்!

வெலிகமப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் “மிடிகம லசா” என அறியப்பட்ட லசந்த விக்கிரமசேகர இன்று...

பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் காயம்

மாத்தறையிலுள்ள வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.அவருக்கு...