முகப்பு இலங்கை முல்லைத்தீவில் நீர் நிலையிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு – விசாரணை தீவிரம்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

முல்லைத்தீவில் நீர் நிலையிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு – விசாரணை தீவிரம்

பகிரவும்
பகிரவும்

 

 

 

 

 

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (26.02.2025) பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த குறித்த சிறுவன், நேற்று (25.02.2025) காணாமல் போனதையடுத்து, உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தொடர்ந்த தேடுதல் நடவடிக்கையின் போது அருகிலுள்ள நீர் நிலையத்தில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டாரா, அல்லது இது ஒரு விபத்தா? என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...