முகப்பு இலங்கை சட்டத்தரணி கஞ்சா பொருட்களுடன் கைது – வவுனியாவில் சம்பவம்
இலங்கைசெய்திசெய்திகள்

சட்டத்தரணி கஞ்சா பொருட்களுடன் கைது – வவுனியாவில் சம்பவம்

பகிரவும்
பகிரவும்

வவுனியா பகுதியில் சட்டத்தரணி ஒருவர் பெருமளவு கஞ்சா பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கையை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரது கையிலும் போதை பொருட்கள்.  இலங்கையின் தற்போதய பொருளாதார சமூக சீர்கெட்டு நிலையை இது எடுத்துக் காட்டியுள்ளது. அத்தோடு இலங்கையின் நீதித்துறை எவ்வளவு மோசமாக பாதித்தடைந்துள்ளது என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...

‘ஹாரக் கட’ நீதிமன்றில் ஆஜர்: லஞ்சக் குற்றச்சாட்டுகளால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

கொழும்பு, மே 20, 2025 – பாதாள உலகக் குழுக்களின் முன்னணி நபரான நாதுன் சிந்தக...

12 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் தாய் மகள் உட்படமூவர் கட்டுநாயக்கவில் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு! தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சுமார் 12...