முகப்பு இலங்கை தமிழினி சதீஷின் மரணம் – விபத்தா, கொலையா? மீண்டும் விசாரணை ஆரம்பம்!
இலங்கைசெய்திசெய்திகள்

தமிழினி சதீஷின் மரணம் – விபத்தா, கொலையா? மீண்டும் விசாரணை ஆரம்பம்!

பகிரவும்
பகிரவும்

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றிய தமிழினி சதீஷ், கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி தீயில் கருகி உயிரிழந்தார். முதல்படியாக இது விபத்து என கருதப்பட்டாலும், தற்போது அவரது மரணம் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழினி, தற்செயலாக தீப்பற்றி உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அவரது மரணம் விபத்தாகவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அவரது தகப்பனார் பீ. சண்முகராஜா கோப்பாய் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். அவர் தனது மகளின் மரணம் வழக்கமான விபத்தாக அல்ல, இது கொலைக்கேற்ப அமைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார். எனவே, உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று (01) தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நீர் நாய்களுக்கும் பென்குயின்களுக்கும் வரி தித்தித்த டொனால்ட் டிரம்ப்!

இலங்கை தீவுகளுக்கு வரி விதித்த டொனால்ட் டிரம்ப் –  பென்குயின்களும், நீர்நாய்களும் வாழும் தனித் தீவுகளுக்கும்...

இலங்கை 1996 உலகக் கோப்பை கிரிக்கெட் நாயகர்களை சந்தித்த பிரதமர் மோடி!

இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, 1996 ஆம் ஆண்டு...

மூன்று முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மோடி-திசாநாயக்க இணைத் திறப்பு!

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் இலங்கை அரச விஜயத்தின் ஒரு பகுதியாக, இன்று (ஏப்ரல்...

மோடியுடன் தமிழ்த் தலைவர்கள் சந்திப்பு!

மோடியுடன் தமிழ்த் தலைவர்கள் சந்திப்பு: சமத்துவம், மரியாதை, நியாயம் உறுதியளித்தார் இந்திய பிரதம மந்திரி இந்திய...