முகப்பு இலங்கை தமிழினி சதீஷின் மரணம் – விபத்தா, கொலையா? மீண்டும் விசாரணை ஆரம்பம்!
இலங்கைசெய்திசெய்திகள்

தமிழினி சதீஷின் மரணம் – விபத்தா, கொலையா? மீண்டும் விசாரணை ஆரம்பம்!

பகிரவும்
பகிரவும்

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றிய தமிழினி சதீஷ், கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி தீயில் கருகி உயிரிழந்தார். முதல்படியாக இது விபத்து என கருதப்பட்டாலும், தற்போது அவரது மரணம் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழினி, தற்செயலாக தீப்பற்றி உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அவரது மரணம் விபத்தாகவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அவரது தகப்பனார் பீ. சண்முகராஜா கோப்பாய் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். அவர் தனது மகளின் மரணம் வழக்கமான விபத்தாக அல்ல, இது கொலைக்கேற்ப அமைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார். எனவே, உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உதவி பிரதேச செயலாளராக இருந்த பெண் அதிகாரி தீயில் எரிந்து மரணம்!

இதனை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று (01) தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...