முகப்பு அரசியல் அஞ்சல் மூல வாக்காளருக்கான அறிவித்தல் – உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025.
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

அஞ்சல் மூல வாக்காளருக்கான அறிவித்தல் – உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025.

பகிரவும்
பகிரவும்

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025

2025.03.03 ஆம்‌ திகதி பெயர்‌ குறித்த நியமனங்களைக்‌ கோருவதற்கான அறிவித்தல்‌ வெளியிடப்பட்ட
336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல்‌ மூலம்‌ வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின்‌
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்‌ காலப்பகுதி, 2025.03.03 ஆம்‌ திகதியிலிருந்து 2025.03.12 ஆம்‌. திகதி
நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையுள்ளது. எவ்விதத்திலும்‌ இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தனது ஊடக அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு :https://elections.gov.lk/ta/elections/LAE_Election_2025_T.html

 

 

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...