முகப்பு இலங்கை ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை மீளவும் திறக்கப்பட்ட்து!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை மீளவும் திறக்கப்பட்ட்து!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் ஓடு தொழிற்சாலை, தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் வைபவரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவில், ஓடு உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டது. 2009ம் ஆண்டிற்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட ஓடுகளில் ‘பண்டாரவன்னியன்’ என தமிழில் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது இந்த ஓட்டு தொழிற்சாலை திறக்கப்பட்டமை ஓட்டுசுட்டான் மக்களின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை செலுத்தும் என்பது உண்மையே.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...