முகப்பு இலங்கை ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை மீளவும் திறக்கப்பட்ட்து!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை மீளவும் திறக்கப்பட்ட்து!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் ஓடு தொழிற்சாலை, தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் வைபவரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவில், ஓடு உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டது. 2009ம் ஆண்டிற்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட ஓடுகளில் ‘பண்டாரவன்னியன்’ என தமிழில் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது இந்த ஓட்டு தொழிற்சாலை திறக்கப்பட்டமை ஓட்டுசுட்டான் மக்களின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை செலுத்தும் என்பது உண்மையே.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...