முகப்பு இலங்கை சாதாரண தர பரீட்சைக்கு முன் துணைப் பாட வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்வுகள் மார்ச் 11 முதல் தடை!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கு முன் துணைப் பாட வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்வுகள் மார்ச் 11 முதல் தடை!

பகிரவும்
பகிரவும்

2024 பொதுப் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்து துணைப் பாட வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்களின் மூலம் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் மார்ச் 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தடை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ரஷ்யா ஆற்றல் ஒப்பந்த மீறல்களை அமெரிக்கா மெதுவாக உணருகின்றது – ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது இரவு உரையில், ரஷ்யா ஆற்றல் உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்துவதை...

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,700-ஐ தாண்டியது!

மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700-ஐத் தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் இராணுவ தலைமையிலான அரசாங்கம் திங்கள்கிழமை...

மோடியின் இலங்கை பயணம்:- வடமாகாணத்தை கருத்தில் கொள்வாரா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான அரசு பயணம், ஏப்ரல் 4-6, 2025 அன்று நடைபெறவுள்ளது....