முகப்பு இலங்கை சாதாரண தர பரீட்சைக்கு முன் துணைப் பாட வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்வுகள் மார்ச் 11 முதல் தடை!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கு முன் துணைப் பாட வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்வுகள் மார்ச் 11 முதல் தடை!

பகிரவும்
பகிரவும்

2024 பொதுப் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்து துணைப் பாட வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்களின் மூலம் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் மார்ச் 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தடை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சுவிட்சர்லாந்தில் ஆண்களே அதிக எடைகொண்டவர்கள்: புதிய ஆய்வு தகவல்!

சூரிச்: சுவிட்சர்லாந்தில் அதிக எடை கொண்டவர்கள் ஆண்களா, பெண்களா என்ற கேள்விக்கு, சமீபத்திய ஆய்வுகள் ஒரு...

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...