முகப்பு இலங்கை சாதாரண தர பரீட்சைக்கு முன் துணைப் பாட வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்வுகள் மார்ச் 11 முதல் தடை!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கு முன் துணைப் பாட வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்வுகள் மார்ச் 11 முதல் தடை!

பகிரவும்
பகிரவும்

2024 பொதுப் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்து துணைப் பாட வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்களின் மூலம் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் மார்ச் 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தடை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...