முகப்பு இலங்கை யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் யூரியூப்பர் கிருஷ்ணா கைது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் யூரியூப்பர் கிருஷ்ணா கைது!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில், உதவியின் பெயரில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் யூரியூப்பர் கிருஷ்ணா இன்று கைது செய்யப்பட்டார்.

இவர் தனது you tube சேனல் க்காக வறிய பெண் பிள்ளை உள்ள குடும்பத்தில் அவர்களின் விருப்பம் இன்றி காணொளி எடுத்தது மட்டுமல்லாமல்  அவர்களை மிரட்டும் வகையிலும் பேசிய காணொளி வெளிவந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் இவரை எதிர்த்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த வழக்கு தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசிபலன் – 07.07.2025 (திங்கட்கிழமை)

அன்பான தமிழ்த்தீ வாசகர்களே இன்று சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இது தன்னம்பிக்கை, வாழ்க்கை மீது...

இன்றைய ராசி பலன்கள்: இன்று: ஜூலை 6, 2025 – ஞாயிறு

அன்பான தமிழ்த்தீ வாசகர்களே இன்று  சந்திரன் சுயராசி கடகம்-இல் இருப்பதால் உணர்வுப் பேரோட்டம், குடும்ப பாசம்,...

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...