முகப்பு அரசியல் ஜஸ்டின் ட்ரூடோவின் வைரல் புகைப்படம்: நாடாளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் வெளியேறிய காட்சி
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோவின் வைரல் புகைப்படம்: நாடாளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் வெளியேறிய காட்சி

பகிரவும்
பகிரவும்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மக்கள் செல்வாக்கை இழந்ததன் விளைவாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, அவரது கட்சியின் ஒரு பிரிவினர் புதிய தலைமையை தேவைப்படுத்தி வந்தனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

மார்க் கார்னி விரைவில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ இன்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், நாடாளுமன்றத்திலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ தனது நாற்காலியுடன் வெளியேறியபோது, நாக்கை நீட்டியபடி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படம் அவரது மனநிலையை பிரதிபலிக்கிறதா அல்லது சாதாரண நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...

ஸ்டார்லிங்கின் உள்நுழைவு: இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயற்படத் தொடங்கியது

பல கோடி முதலீட்டாளரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க் புதன்கிழமையன்று சமூக ஊடகமான...