முகப்பு அரசியல் ஜஸ்டின் ட்ரூடோவின் வைரல் புகைப்படம்: நாடாளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் வெளியேறிய காட்சி
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோவின் வைரல் புகைப்படம்: நாடாளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் வெளியேறிய காட்சி

பகிரவும்
பகிரவும்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மக்கள் செல்வாக்கை இழந்ததன் விளைவாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, அவரது கட்சியின் ஒரு பிரிவினர் புதிய தலைமையை தேவைப்படுத்தி வந்தனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

மார்க் கார்னி விரைவில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ இன்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், நாடாளுமன்றத்திலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ தனது நாற்காலியுடன் வெளியேறியபோது, நாக்கை நீட்டியபடி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படம் அவரது மனநிலையை பிரதிபலிக்கிறதா அல்லது சாதாரண நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தாய்ப்பால் ஊட்டியபோது 41‑நாள் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, தாய்ப்பால் குடித்தபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்த...

கடுவெல–கொள்ளுப்பிட்டி வீதியில் வாகனங்களை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது!

கடுவெல–கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், நகர்ந்து கொண்டிருந்த பல வாகனங்களை ஒரு பொருளால் தாக்கும் மோட்டார் சைக்கிள்...

விமல் வீரவன்ச தொடர் சத்தியாக்கிரகவை வாபஸ் பெற்றார்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவருமான விமல் வீரவன்ச கல்வி அமைச்சு...

வெலிகந்தவில் காவல்துறையினரை தாக்க முயற்சி: 28 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பகுதியில், கூரிய ஆயுதம் கொண்டு காவல்துறையினரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் 28...