முகப்பு இலங்கை வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு!
இலங்கைசெய்திசெய்திகள்

வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு!

பகிரவும்
பகிரவும்

வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின்போது காரில் சென்ற ஒருவர் காயமடைந்து, உடனடியாக கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...