முகப்பு இலங்கை வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு!
இலங்கைசெய்திசெய்திகள்

வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு!

பகிரவும்
பகிரவும்

வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின்போது காரில் சென்ற ஒருவர் காயமடைந்து, உடனடியாக கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது-காரணம் இதுதான்!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது – வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பரபரப்பு! பிக்பாஸ்...

யாழில் இருந்து குடியிருப்பிற்கான நிரந்தர ஏற்பாடுகள் கோரி குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணம் !

யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை...

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என...

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது!

வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை தொடர்பான மொத்தமாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த...