முகப்பு இலங்கை ஆசிரியையின் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!
இலங்கைசெய்திசெய்திகள்

ஆசிரியையின் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!

பகிரவும்
பகிரவும்
யாழ்ப்பாபணம் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பித்து வந்த ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாக்கியுள்ளது.
பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு நடைபெற்றுகொண்டிருந்த வேளை குறித்த 53 வயதுடைய ஆசிரியை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கி விழுந்த ஆசிரியையை உடனடியாக வைத்தியாசலையில் அனுமதித்த போதும் மாரடைப்பு காரணமாக ஆசிரியை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பாட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சுவிட்சர்லாந்தில் ஆண்களே அதிக எடைகொண்டவர்கள்: புதிய ஆய்வு தகவல்!

சூரிச்: சுவிட்சர்லாந்தில் அதிக எடை கொண்டவர்கள் ஆண்களா, பெண்களா என்ற கேள்விக்கு, சமீபத்திய ஆய்வுகள் ஒரு...

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...