முகப்பு இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தர் மலேசியாவில் சடலமாக மீப்பு!
இலங்கைசெய்திசெய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தர் மலேசியாவில் சடலமாக மீப்பு!

பகிரவும்
பகிரவும்
முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தொழில் நிமித்தம் மலேசியாவில் தங்கியிருந்ததாக அறிய முடிகின்றது.
பாலம் ஒன்றிற்கு அருக்காமையில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. மலேசிய காவல்துறையினர் உடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு கணுக்கேணி என்னும் இடத்தை சேர்ந்த வரதராசா ஜெயசீலன் (43 வயது ) என்பவரே இறந்த நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

புவியீர்ப்பு விசைக்கு சவால் – உலகின் முதல் தொங்கும் கட்டடம்!

 விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி தொங்கும் புதிய கட்டடத் திட்டம் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீனக்...

‘ஹாரக் கட’ நீதிமன்றில் ஆஜர்: லஞ்சக் குற்றச்சாட்டுகளால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

கொழும்பு, மே 20, 2025 – பாதாள உலகக் குழுக்களின் முன்னணி நபரான நாதுன் சிந்தக...

12 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் தாய் மகள் உட்படமூவர் கட்டுநாயக்கவில் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு! தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சுமார் 12...