முகப்பு இலங்கை DK கார்த்திக்கின் மனைவியும் கைது – கரணம் வெளியானது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

DK கார்த்திக்கின் மனைவியும் கைது – கரணம் வெளியானது!

பகிரவும்
பகிரவும்

ஏற்கனவே DK கார்த்திக் வாள் வெட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டவர் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியது.

வாழ் வெட்டுண்டவரின் தாயாரை வைத்தியசாலையில் வைத்து மிரட்டிக்குரல் பதிவு செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ள.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...