முகப்பு இலங்கை பயிற்சி விமானம் வாரியபொலையில் விபத்து!
இலங்கைசெய்திசெய்திகள்

பயிற்சி விமானம் வாரியபொலையில் விபத்து!

பகிரவும்
பகிரவும்

இன்று சில நேரத்துக்கு முன்பு, இலங்கை விமானப்படையின் சீன தயாரிப்புக் K-8 பயிற்சி விமானம் வாரியபொலையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த தகவலை இலங்கை விமானப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

திருகோணமலை சீனா பே விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், விபத்துக்கு முன்பு ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, விமானி மற்றும் இணை விமானி இருவரும் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

இந்நிகழ்வின் பின்னணி குறித்து இன்னும் விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் விவரங்கள் வெளியாகும்போது, உடனுக்குடன் புதுப்பிக்கப்படும்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

திருகோணமலையில் சற்றுமுன் நிகழ்ந்த கோர விபத்து!

திருகோணமலையில் சற்றுமுன் நிகழ்ந்த கோர விபத்தில் இருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள்...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 21 வயது இளைஞர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 3.5 மில்லியன் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 21...

வரலாற்றில் முதன்முறையாக 3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் – 79 பேருக்கு பதவியுயர்வு!

வரலாற்றில் முதன்முறையாக 3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் – 79 பேருக்கு பதவியுயர்வு இலங்கை...

கூகிள் AI அல்ட்ரா: தன்னியக்கச் செயலி மேம்பாட்டுக்கான ஒரு புதிய சகாப்தம்!

சான்பிரான்சிஸ்கோ: தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் கூகிள் நிறுவனம், தனது வருடாந்திர I/O டெவலப்பர்...