முகப்பு இலங்கை இலங்கை சாரணியர் சங்கத்தின் 108வது ஆண்டு விழா: யாழ்ப்பாணத்தில் சிறப்பான கொண்டாட்டம்!
இலங்கைகல்விசமூகம்செய்திசெய்திகள்

இலங்கை சாரணியர் சங்கத்தின் 108வது ஆண்டு விழா: யாழ்ப்பாணத்தில் சிறப்பான கொண்டாட்டம்!

பகிரவும்
பகிரவும்

இலங்கை சாரணியர் சங்கம் (SLGGA) தனது 108வது ஆண்டு நிறைவை 2025 மார்ச் 21 அன்று பெருமையுடன் கொண்டாடியது, நாடு முழுவதிலும் இளம்பெண்கள் மற்றும் மகளிர்களுக்கு சக்தியூட்டிய நூற்றாண்டுக்கு மேலான பயணத்தை கொண்டாடியது.

 

 

 

 

 

 

அந்த வகையில் யாழ்ப்பாண கல்லூரி சாரணியர் யாழ்ப்பாணத்திலும் 108 ஆவது சாரணியர் தினத்தை கொண்டையது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி சாரணியர் குழு கொக்குவில் பகுதியில் சாரணிய விழிப்புணர்வு நடை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்ததுடன் 108 வது ஆண்டு நிறைவை விமர்சையாகக் கொண்டாடினர்.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...