முகப்பு அரசியல் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது!

பகிரவும்
பகிரவும்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது – வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியல்

கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (24) மகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அவர் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடி தொடர்பாக இன்னும் இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது!

வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை தொடர்பான மொத்தமாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த...

தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

இலங்கை தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர (Kosala Nuwan...

நீர் நாய்களுக்கும் பென்குயின்களுக்கும் வரி தித்தித்த டொனால்ட் டிரம்ப்!

இலங்கை தீவுகளுக்கு வரி விதித்த டொனால்ட் டிரம்ப் –  பென்குயின்களும், நீர்நாய்களும் வாழும் தனித் தீவுகளுக்கும்...

இலங்கை 1996 உலகக் கோப்பை கிரிக்கெட் நாயகர்களை சந்தித்த பிரதமர் மோடி!

இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, 1996 ஆம் ஆண்டு...