முகப்பு அரசியல் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது!

பகிரவும்
பகிரவும்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது – வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியல்

கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (24) மகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அவர் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடி தொடர்பாக இன்னும் இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் வரும் 03ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வொஷிங்டன் வெனடாச்சி பகுதியில் தந்தையுடன் சென்ற மூன்று சகோதரிகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு – தந்தை தலைமறைவு!

கடந்த மே மாதம் 30ஆம் திகதி வெனடாச்சி பகுதியில் தங்களது தந்தையுடன் காரில் சென்ற சிறுமிகள்...

இலங்கை வெப்ப ஆபத்துப் பட்டியலில்! – உலக வங்கி எச்சரிக்கை!

இலங்கையோடு சேர்ந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் தற்போது வெளியில் வேலை செய்ய பாதுகாப்பில்லாத...

இன்றைய ராசி பலன் – 2025 ஜூன் 5 (வியாழக்கிழமை)

🔥 மேஷம் (Aries) தொழிலில் புத்துணர்ச்சி, மேலதிகரிடம் பாராட்டு. உறவுகளில் நம்பிக்கை பிறக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள்...

ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!

இன்று  (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின்...