முகப்பு இலங்கை நெல்லியடி வீட்டுக்குள் புகுந்த போலீசார். புதிய காணொளி வெளியானது.
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நெல்லியடி வீட்டுக்குள் புகுந்த போலீசார். புதிய காணொளி வெளியானது.

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் நெல்லியடியில், நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த போலீசார் குற்றவாளியை பிடிப்பதாகக் கூறி வீடுபுகுந்து பெண்கள் மீது காலால் உதைத்து கொடுராமாக தாக்கியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய குற்றவளியை கைது செய்ய போலீசார் வருகை தந்த போதே இச் சம்பவம் நடைபெற்றது.

போலீசார் பெண்களை கலால் உதைவது என்பது முற்று முழுதாக சட்டத்திற்கு புறம்பான செயல்பாடு ஆகும்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது தாம் குற்றவளியை கைது செய்வதற்காக சென்றபோது குற்றவளி அறை ஒன்றினுள் ஒழித்திருந்ததாகவும் அந்த அறை கதவையே தாம் உதைந்து திறக்க முற்பட்டதாகவும், பெண்களை காலால் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனார்.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,700-ஐ தாண்டியது!

மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700-ஐத் தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் இராணுவ தலைமையிலான அரசாங்கம் திங்கள்கிழமை...

மோடியின் இலங்கை பயணம்:- வடமாகாணத்தை கருத்தில் கொள்வாரா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான அரசு பயணம், ஏப்ரல் 4-6, 2025 அன்று நடைபெறவுள்ளது....

மருத்துவ உதவியாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த 15 அவசர சேவை பணியாளர்கள், அதாவது எட்டு மருத்துவ உதவியாளர்கள் மற்றும்...

47 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நேரடி விமான சேவை

திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நேரடி விமான சேவை இன்று 47 ஆண்டுகளுக்குப்...