முகப்பு இலங்கை நெல்லியடி வீட்டுக்குள் புகுந்த போலீசார். புதிய காணொளி வெளியானது.
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நெல்லியடி வீட்டுக்குள் புகுந்த போலீசார். புதிய காணொளி வெளியானது.

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் நெல்லியடியில், நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த போலீசார் குற்றவாளியை பிடிப்பதாகக் கூறி வீடுபுகுந்து பெண்கள் மீது காலால் உதைத்து கொடுராமாக தாக்கியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய குற்றவளியை கைது செய்ய போலீசார் வருகை தந்த போதே இச் சம்பவம் நடைபெற்றது.

போலீசார் பெண்களை கலால் உதைவது என்பது முற்று முழுதாக சட்டத்திற்கு புறம்பான செயல்பாடு ஆகும்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது தாம் குற்றவளியை கைது செய்வதற்காக சென்றபோது குற்றவளி அறை ஒன்றினுள் ஒழித்திருந்ததாகவும் அந்த அறை கதவையே தாம் உதைந்து திறக்க முற்பட்டதாகவும், பெண்களை காலால் தாக்கவில்லை என்றும் தெரிவித்தனார்.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

கோஸ்கொட பகுதியில் சிறுவன், சிறுமி மீது பாலியல் வன்முறை – மூவர் கைது!

கோஸ்கொட பொலிஸ் பிரிவில் 10 வயதுடைய சிறுவனும், அவருடைய 8 வயதுடைய சகோதரியும் மூவரால் கடுமையான...

யூ.என்.பி. மற்றும் எஸ்.ஜே.பி. கூட்டமைப்பு – உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து நிர்வாகம் நடத்த முடிவு!

கொழும்பு – மே 19: ஈழ மக்கள் எதிர்க்கட்சிகளின் அணியில் முக்கிய பங்காற்றும் யூனைடட் நேஷனல்...

இன்றைய ராசி பலன் – மே 19, 2025

மேஷம் (அஷ்வினி, பரணி, கார்த்திகை 1) நேர்மறையான எண்ணங்களால் உங்கள் மனநிலை today உயரும். வேலைப்பளுவை...