முகப்பு அரசியல் பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பிள்ளையான் 90 நாள் தடுப்புக் காவலில்!

பகிரவும்
பகிரவும்

பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள்  கடந்த 8ஆம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உயிரியல் பேராசிரியரும், துணைவேந்தருமான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாதன் அவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பிள்ளையான் அவர்கள் மீது விசாரணைகளை தொடர 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

CEB-இன் அறிவிப்பு: சூரிய மின்சார உரிமையாளர்களுக்குப் புது வேண்டுகோள்!

இலங்கை மின்சார சபை (CEB) இன்று முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சூரிய மின்சார...

ஃப்ளோரிடாவில் சிறிய விமானம் கீழே விழுந்ததால் மூவரும் உயிரிழப்பு!

ஃப்ளோரிடா மாநிலம், போக்கா ராடோனில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சிறிய விமானம் இடிபட்டதில், அதில் பயணித்த...

வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை நபரும் நாயும் உயிரிழப்பு – மலேசியாவில் சம்பவம்!

இன்று காலை, சிலாங்கூரின் ஷா ஆலம் நகரம், தாமான் அலாம் இந்தா பகுதியில் உள்ள கட்டிடப்...

முல்லைத்தீவு விசுவமாடு  பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வயலில் பாய்ந்து விபத்து!

முல்லைதீவில்  இருந்து  புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வீதியிலிருந்து விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்...