அரசாங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரசாங்க ஊழியர்களுக்கான அனர்த்தக் கடன்களை வழங்கும் நடைமுறைகளில் புதிய திருத்தங்களை கொண்டுவரும் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய சுற்றறிக்கை 2025 மே 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசாங்க ஊழியர்கள் பெறக்கூடிய அதிகபட்ச அனர்த்தக் கடன் தொகை ரூ. 2,50,000 இலிருந்து ரூ. 4,00,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், 2025 அரச வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண முதன்மை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...
மூலம்AdminAugust 21, 2025இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...
மூலம்AdminAugust 20, 2025வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...
மூலம்AdminAugust 20, 2025ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...
மூலம்AdminAugust 20, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட