முகப்பு உலகம் பிள்ளைகளை அடிப்பதற்கு எதிரான சட்டமூலம் பெரும்பான்மையுடன் வெற்றி
உலகம்செய்திசெய்திகள்

பிள்ளைகளை அடிப்பதற்கு எதிரான சட்டமூலம் பெரும்பான்மையுடன் வெற்றி

பகிரவும்
பகிரவும்

ஜெனீவா – மே 10, 2025
சுவிஸ் நாடாளுமன்றத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிப்பதை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்கான மசோதா மீது வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எதிராக எந்தவிதமான உடல் அல்லது உளவியல் வன்முறையையும் பயன்படுத்தக்கூடாது என்பதையே இந்த மசோதா வலியுறுத்துகிறது.

பெரும்பான்மையின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இச்சட்ட மசோதா செனேட் பாராளுமன்றத்துக்கு (மேல் மன்றம்) மேலதிக ஆராய்வுக்காக அனுப்பப்படவுள்ளது.

இது தொடர்பில், சுவிஸ் மக்கள் கட்சி (Swiss People’s Party) மட்டுமே, இது தேவையற்ற முயற்சி எனக் கூறி மசோதாவுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...