முகப்பு இலங்கை திருகோணமலையில் சற்றுமுன் நிகழ்ந்த கோர விபத்து!
இலங்கைசெய்திசெய்திகள்

திருகோணமலையில் சற்றுமுன் நிகழ்ந்த கோர விபத்து!

பகிரவும்
பகிரவும்

திருகோணமலையில் சற்றுமுன் நிகழ்ந்த கோர விபத்தில் இருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில், கடல்முக சந்திக்கு அருகாமையில் இன்று (25 மே 2025) பிற்பகல் சற்றுமுன் பாரிய வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட காரணம் தற்போது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 21 வயது இளைஞர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 3.5 மில்லியன் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 21...

வரலாற்றில் முதன்முறையாக 3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் – 79 பேருக்கு பதவியுயர்வு!

வரலாற்றில் முதன்முறையாக 3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் – 79 பேருக்கு பதவியுயர்வு இலங்கை...

கூகிள் AI அல்ட்ரா: தன்னியக்கச் செயலி மேம்பாட்டுக்கான ஒரு புதிய சகாப்தம்!

சான்பிரான்சிஸ்கோ: தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் கூகிள் நிறுவனம், தனது வருடாந்திர I/O டெவலப்பர்...

உலக அழகி போட்டியில் இலங்கையின் பெருமை தூக்கிய அனுடி குணசேகர!

72வது உலக அழகிப் போட்டி தற்போது இந்தியாவின் ஐதராபாத்தில் நடந்து வருகின்றது. இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும்...