முகப்பு இலங்கை நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!

பகிரவும்
பகிரவும்

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள கொட்டுக் கிணத்து பிள்ளையார் கோயில் கேணியிலே தவறி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோருடன் அப்பகுதியிலே ஞாயிறு விடுமுறை நாளை கழிப்பதற்காக சென்ற நிலையிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது பிள்ளைகள் கேணியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் தவறுதலாக விழுந்து இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு சம்பவம் ஏற்பட்டபோது அருகிலே யாரும் இல்லாத நிலையில் பிள்ளைகள் மரணம் அடைந்த நிலையிலே ஊர் மக்களும் பாடசாலை சமூகத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. றஸ்மிலா மற்றும் கிருசிகா என்ற குறிப்பிட்ட இரண்டு மாணவிகளும் கல்வியில் சிறப்பாக செயற்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தமிழ் அரசியல் களத்தில் புதிய புரிந்துணர்வு – இரு முக்கிய கூட்டணிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

யாழ்ப்பாணம் – மே 2, 2025: இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய முன்னேற்றமாகக் கருதக்கூடிய...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!

எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று...

இன்றைய ராசி பலன் – 2025 ஜூன் 2 (திங்கள்)

நட்சத்திரங்களின் அமைப்புகள், உங்கள் நாள் எப்படி இருக்கும்? 🔥 மேஷம் (Aswini, Bharani, Krittika 1)...

ஹபுதலையில் 14 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது!

குழந்தை என்னும் பாதுகாப்பற்ற வயதிலே, 14 வயது பள்ளி மாணவியொருவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து...