முகப்பு இலங்கை நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!

பகிரவும்
பகிரவும்

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள கொட்டுக் கிணத்து பிள்ளையார் கோயில் கேணியிலே தவறி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோருடன் அப்பகுதியிலே ஞாயிறு விடுமுறை நாளை கழிப்பதற்காக சென்ற நிலையிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது பிள்ளைகள் கேணியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் தவறுதலாக விழுந்து இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு சம்பவம் ஏற்பட்டபோது அருகிலே யாரும் இல்லாத நிலையில் பிள்ளைகள் மரணம் அடைந்த நிலையிலே ஊர் மக்களும் பாடசாலை சமூகத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. றஸ்மிலா மற்றும் கிருசிகா என்ற குறிப்பிட்ட இரண்டு மாணவிகளும் கல்வியில் சிறப்பாக செயற்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...