முகப்பு இலங்கை நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!

பகிரவும்
பகிரவும்

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள கொட்டுக் கிணத்து பிள்ளையார் கோயில் கேணியிலே தவறி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோருடன் அப்பகுதியிலே ஞாயிறு விடுமுறை நாளை கழிப்பதற்காக சென்ற நிலையிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது பிள்ளைகள் கேணியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் தவறுதலாக விழுந்து இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு சம்பவம் ஏற்பட்டபோது அருகிலே யாரும் இல்லாத நிலையில் பிள்ளைகள் மரணம் அடைந்த நிலையிலே ஊர் மக்களும் பாடசாலை சமூகத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. றஸ்மிலா மற்றும் கிருசிகா என்ற குறிப்பிட்ட இரண்டு மாணவிகளும் கல்வியில் சிறப்பாக செயற்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...