முகப்பு இலங்கை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!

பகிரவும்
பகிரவும்

எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று 02.06.2025 முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரை கடற்கரையில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இனிதே நிறைவேறி தீத்தமானது பல பக்தர்கள் புடை சூழ தீர்த்தக் குழுவினரால் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் நோக்கி கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது.

தீர்த்தம் எடுக்கப்பட்ட உப்பு நீரில் விளக்கெரியும் அதிசய சங்கல்பத்தை வைகாசி விசாக தினத்தன்று அதிகாலை வரை காட்ட விநாயகர் ஆலயத்தில் கண்கொள்ளாக் காட்சியாக கண்டு களிக்கலாம்

அதனைத் தொடர்ந்து தீர்த்தம் மற்றும் மடை என்பன வைகாசி விசாக அதிகாலை வேளையில் அதிசயங்கள் பல நிறைந்த பத்தாம் பளை என அழைக்கப்படும் வாற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சமய பாரம்பரிய முறைகளுக்கு ஏற்ப விசாக விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த தீர்த்தமெடுக்கும் அற்புதமான நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தம் எடுக்கும் அற்புதக் காட்சியை கண்டு களித்து நடைபவணியாக தற்போது முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயம் நோக்கி சென்று கொண்டிருக்கும் அற்புதக் காட்சியை காணக் கூடியதாக உள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்று உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது? – 04.06.2025 புதன்கிழமை

இன்று உங்கள் ராசி பலன் – 04.06.2025 புதன்கிழமை மேஷம் ♈ இன்றைய நாள் உங்களுக்கே...

பயணத்தின் புதிய பரிணாமம்: இலங்கையின் பொது போக்குவரத்தில் நவீன பேருந்துப் புரட்சி!

இலங்கை அரசாங்கம், நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய அதிகாரத்தைத் திறப்பதற்காக நவீன வசதிகளுடன் கூடிய...

தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவிலே பாடசாலை ஆசிரியை ஒருவருடைய தலையை அவரது கணவன் வெட்டிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது ரஜூட்...

யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!

யாழ்ப்பாணம் – 03 ஜூன் 2025:இன்று அதிகாலை யாழ் பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில்...