முகப்பு இலங்கை தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!

பகிரவும்
பகிரவும்

வவுனியாவிலே பாடசாலை ஆசிரியை ஒருவருடைய தலையை அவரது கணவன் வெட்டிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது ரஜூட் சுவர்ணலதா என்ற 32 வயதுடைய ஆசிரியையின் தலையை அவரது கணவனே வெட்டி எடுத்துக்கொண்டு தலையையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு புளியங்குளம் போலீசில் சரணடைந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

குறித்த ஆசிரியையின் உடலமானது நைனா மடு காட்டுப்பகுதியில் வீசி உள்ளதாக கணவன் குறிப்பிட்டதை அடுத்து அந்தப் பகுதியில் போலீசார் தலையற்ற உடலை தேடும் பணியிலே ஈடுபட்டு இருக்கிறார்கள்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது சமாதானம் பேசுவதாக கூறி மனைவியை அழைத்துச் சென்றே கணவன் இவ்வாறான ஒரு செயற்பாட்டை செய்ததாக கூறப்படுகின்றது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...