முகப்பு இலங்கை தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!

பகிரவும்
பகிரவும்

வவுனியாவிலே பாடசாலை ஆசிரியை ஒருவருடைய தலையை அவரது கணவன் வெட்டிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது ரஜூட் சுவர்ணலதா என்ற 32 வயதுடைய ஆசிரியையின் தலையை அவரது கணவனே வெட்டி எடுத்துக்கொண்டு தலையையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு புளியங்குளம் போலீசில் சரணடைந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

குறித்த ஆசிரியையின் உடலமானது நைனா மடு காட்டுப்பகுதியில் வீசி உள்ளதாக கணவன் குறிப்பிட்டதை அடுத்து அந்தப் பகுதியில் போலீசார் தலையற்ற உடலை தேடும் பணியிலே ஈடுபட்டு இருக்கிறார்கள்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது சமாதானம் பேசுவதாக கூறி மனைவியை அழைத்துச் சென்றே கணவன் இவ்வாறான ஒரு செயற்பாட்டை செய்ததாக கூறப்படுகின்றது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன் – 2025 ஜூன் 5 (வியாழக்கிழமை)

🔥 மேஷம் (Aries) தொழிலில் புத்துணர்ச்சி, மேலதிகரிடம் பாராட்டு. உறவுகளில் நம்பிக்கை பிறக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள்...

ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!

இன்று  (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின்...

இன்று உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது? – 04.06.2025 புதன்கிழமை

இன்று உங்கள் ராசி பலன் – 04.06.2025 புதன்கிழமை மேஷம் ♈ இன்றைய நாள் உங்களுக்கே...

பயணத்தின் புதிய பரிணாமம்: இலங்கையின் பொது போக்குவரத்தில் நவீன பேருந்துப் புரட்சி!

இலங்கை அரசாங்கம், நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய அதிகாரத்தைத் திறப்பதற்காக நவீன வசதிகளுடன் கூடிய...