முகப்பு இலங்கை யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் – 03 ஜூன் 2025:
இன்று அதிகாலை யாழ் பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஹயஸ் ரக வாகனம் கடலுக்குள் பாய்ந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம், பொன்னாலை பாலத்தடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் பாலத்தின் பாதுகாப்புசுவரை மோதி கடலுக்குள் வீழ்ந்துள்ளது.

விபத்து நேரத்தில் வாகனத்தில் சாரதி  மட்டுமே இருந்தார். அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது நேரில் வந்த தகவல். எனினும், வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!

இன்று  (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின்...

இன்று உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது? – 04.06.2025 புதன்கிழமை

இன்று உங்கள் ராசி பலன் – 04.06.2025 புதன்கிழமை மேஷம் ♈ இன்றைய நாள் உங்களுக்கே...

பயணத்தின் புதிய பரிணாமம்: இலங்கையின் பொது போக்குவரத்தில் நவீன பேருந்துப் புரட்சி!

இலங்கை அரசாங்கம், நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய அதிகாரத்தைத் திறப்பதற்காக நவீன வசதிகளுடன் கூடிய...

தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவிலே பாடசாலை ஆசிரியை ஒருவருடைய தலையை அவரது கணவன் வெட்டிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது ரஜூட்...