முகப்பு இலங்கை யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ் பொன்னாலை பகுதியில் கடலில் பாய்ந்த ஹயஸ் வாகனம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் – 03 ஜூன் 2025:
இன்று அதிகாலை யாழ் பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஹயஸ் ரக வாகனம் கடலுக்குள் பாய்ந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம், பொன்னாலை பாலத்தடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் பாலத்தின் பாதுகாப்புசுவரை மோதி கடலுக்குள் வீழ்ந்துள்ளது.

விபத்து நேரத்தில் வாகனத்தில் சாரதி  மட்டுமே இருந்தார். அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது நேரில் வந்த தகவல். எனினும், வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...