முகப்பு இலங்கை சூரிய மின்சாரத்திற்கு 20 வருட புதிய ஒப்பந்தம் – சிறிய அமைப்புகளுக்கு அதிக பயன்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

சூரிய மின்சாரத்திற்கு 20 வருட புதிய ஒப்பந்தம் – சிறிய அமைப்புகளுக்கு அதிக பயன்!

பகிரவும்
பகிரவும்

இலங்கை மின்சார சபை (CEB) rooftop solar மின்சாரம் தொடர்பான புதிய நிலைத்தர கட்டணங்களை அறிவித்துள்ளது. இவை 20 வருட ஒப்பந்த அடிப்படையில் அமலுக்கு வருகிறது.

புதிய கட்டண அட்டவணையின் படி, சிறிய அளவிலான சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் அமைப்புகளுக்கு அதிக கட்டணம் வழங்கப்படும்.

🔹 0 – 5 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அமைப்புகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 20.90 ரூபா வழங்கப்படும்.
🔹 5 – 20 கிலோவாட் அமைப்புகள் 19.61 ரூபா,
🔹 20 – 100 கிலோவாட் அமைப்புகள் 17.46 ரூபா,
🔹 100 – 500 கிலோவாட் அமைப்புகள் 15.49 ரூபா,
🔹 500 – 1,000 கிலோவாட் அமைப்புகள் 15.07 ரூபா,
🔹 1,000 கிலோவாட் அதற்கு மேல் அமைப்புகள் 14.46 ரூபா பெறும்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் வீடுகள் மற்றும் சிறிய வணிக நிறுவனங்கள் சூரிய மின்சாரத்தை நிறுவுவதற்கு ஊக்கம் அளிக்கப்படும். இதன் மூலமாக நாட்டின் பசுமை ஆற்றல் இலக்குகளை அடைவதற்கும் உதவியாக இருக்கும்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...