தகவல் வெளியீடு: ஈரானின் ஜனாதிபதி அலுவலகம்
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், இஸ்ரேல் ஒப்பந்த விதிமுறைகளை மதித்தால் தான், ஈரானும் அதேபோல நடந்து கொள்வதாக வலியுறுத்தியுள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின்போது,
“செயோனிஸ்ட் ஆட்சி (இஸ்ரேல் அரசு) போர் நிறுத்தத்தை மீறாமல் இருந்தால், ஈரானும் அதனை மீறாது,” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி பெசெஷ்கியான்.
இந்த உரையாடல் தொடர்பான அறிக்கை, ஈரானின் ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மலேசியா-ஈரான் உறவுகள் மற்றும் நிலைபாடுகளும் கவனிக்கப்பட்டுள்ளன.
கருத்தை பதிவிட