முகப்பு அரசியல் ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்தைப் பற்றி ஜனாதிபதி பெசஷ்கியான் அறிவித்தது என்ன?
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்தைப் பற்றி ஜனாதிபதி பெசஷ்கியான் அறிவித்தது என்ன?

பகிரவும்
பகிரவும்

தகவல் வெளியீடு: ஈரானின் ஜனாதிபதி அலுவலகம்

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், இஸ்ரேல் ஒப்பந்த விதிமுறைகளை மதித்தால் தான், ஈரானும் அதேபோல நடந்து கொள்வதாக வலியுறுத்தியுள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின்போது,

“செயோனிஸ்ட் ஆட்சி (இஸ்ரேல் அரசு) போர் நிறுத்தத்தை மீறாமல் இருந்தால், ஈரானும் அதனை மீறாது,” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி பெசெஷ்கியான்.

இந்த உரையாடல் தொடர்பான அறிக்கை, ஈரானின் ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மலேசியா-ஈரான் உறவுகள் மற்றும் நிலைபாடுகளும் கவனிக்கப்பட்டுள்ளன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...