முகப்பு அரசியல் ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்தைப் பற்றி ஜனாதிபதி பெசஷ்கியான் அறிவித்தது என்ன?
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்தைப் பற்றி ஜனாதிபதி பெசஷ்கியான் அறிவித்தது என்ன?

பகிரவும்
பகிரவும்

தகவல் வெளியீடு: ஈரானின் ஜனாதிபதி அலுவலகம்

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், இஸ்ரேல் ஒப்பந்த விதிமுறைகளை மதித்தால் தான், ஈரானும் அதேபோல நடந்து கொள்வதாக வலியுறுத்தியுள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின்போது,

“செயோனிஸ்ட் ஆட்சி (இஸ்ரேல் அரசு) போர் நிறுத்தத்தை மீறாமல் இருந்தால், ஈரானும் அதனை மீறாது,” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி பெசெஷ்கியான்.

இந்த உரையாடல் தொடர்பான அறிக்கை, ஈரானின் ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மலேசியா-ஈரான் உறவுகள் மற்றும் நிலைபாடுகளும் கவனிக்கப்பட்டுள்ளன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பொறள்ள (Borella) குப்பை மேடு அருகில் துப்பாக்கிச் சூடு!

இன்று (24) மாலை சுமார் 5.45 மணியளவில், பொறள்ள (Borella) குப்பை மேடு அருகில் உள்ள...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் CID புதிய விசாரணை ஆரம்பம்!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

🔴 ஈரான்–இஸ்ரேல் சமாதானம்: டிரம்ப் சொல்வது வேறு, ஈரான் நிலைபாடு வேறு!

இன்று – ஜூன் 24, 2025 | தமிழ் தீ செய்தி. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மீது பிடி ஆணை!

இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மீது இன்று (ஜூன் 23, 2025)...