முகப்பு அரசியல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் CID புதிய விசாரணை ஆரம்பம்!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் CID புதிய விசாரணை ஆரம்பம்!

பகிரவும்
பகிரவும்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணைத் திணைக்களம், கோட்டை நீதவான் நெலுபுலி லங்கா புர முன்னிலையில் அறிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள், “பொது சொத்துப் பாதுகாப்பு சட்டம்” கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதால், தேவையான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்ட தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களுக்காக அரச நிதிகள் அல்லது பொது வளங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் இவ்விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை முன்னேறுகின்ற நிலையில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...