முகப்பு இலங்கை பூநகரியில் கொடூர விபத்து: தீக்கிரையான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்!
இலங்கைசெய்திசெய்திகள்

பூநகரியில் கொடூர விபத்து: தீக்கிரையான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்!

பகிரவும்
பகிரவும்

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஒரு கொடூரமான விபத்தில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்தக் கொடூர விபத்து, மன்னார் வீதியில் அமைந்துள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில், இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளும் வேனும் முற்றிலும் தீக்கிரையாக எரிந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூநகரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐந்து பேர் கடும் காயங்களுக்கு உள்ளாக்கியத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வடடாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...

ஸ்டார்லிங்கின் உள்நுழைவு: இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயற்படத் தொடங்கியது

பல கோடி முதலீட்டாளரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க் புதன்கிழமையன்று சமூக ஊடகமான...

டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அமைத்த 245 ரன் இலக்கை நோக்கி வங்கதேசம் பயணம்!

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி...

மெட்டாவின் புதிய AI புரட்சி: சூப்பர் இன்டெலிஜன்ஸ் நோக்கில் சுக்கர்பெர்க் முன்னெடுக்கும் பெரும் மாற்றம்!

மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சுக்கர்பெர்க், தனது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவை “சூப்பர்...