முகப்பு இலங்கை பூநகரியில் கொடூர விபத்து: தீக்கிரையான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்!
இலங்கைசெய்திசெய்திகள்

பூநகரியில் கொடூர விபத்து: தீக்கிரையான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்!

பகிரவும்
பகிரவும்

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஒரு கொடூரமான விபத்தில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்தக் கொடூர விபத்து, மன்னார் வீதியில் அமைந்துள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில், இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளும் வேனும் முற்றிலும் தீக்கிரையாக எரிந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூநகரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐந்து பேர் கடும் காயங்களுக்கு உள்ளாக்கியத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வடடாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...