முகப்பு இலங்கை பூநகரியில் கொடூர விபத்து: தீக்கிரையான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்!
இலங்கைசெய்திசெய்திகள்

பூநகரியில் கொடூர விபத்து: தீக்கிரையான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்!

பகிரவும்
பகிரவும்

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஒரு கொடூரமான விபத்தில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்தக் கொடூர விபத்து, மன்னார் வீதியில் அமைந்துள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில், இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளும் வேனும் முற்றிலும் தீக்கிரையாக எரிந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூநகரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐந்து பேர் கடும் காயங்களுக்கு உள்ளாக்கியத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வடடாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...