முகப்பு இலங்கை 2025 புலமைப்பரிசில் நேரம், நிலையங்கள் அறிவிப்பு!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

2025 புலமைப்பரிசில் நேரம், நிலையங்கள் அறிவிப்பு!

பகிரவும்
பகிரவும்

2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடளாவிய அளவில் நடைபெறவுள்ளது. இந்த பரீட்சை 2,787 நிலையங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையின் இரண்டாம் பகுதி (Paper II) காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதல் பகுதி (Paper I) காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தரவுகளில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமெனில், ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 04 வரையிலான காலப்பகுதியில் அவற்றைச் செய்யலாம் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள் மற்றும் பரீட்சை தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற, பரீட்சை திணைக்களத்தின் இணையதளமான https://onlineexams.gov.lk/eic ஐ பார்வையிடலாம்.

மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்: 011-2784537, 011-2786616, 011-2784208, 011-2785413 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...

வருட முடிவுக்குள் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அறிவிப்பு!

பண்டாரவள, அக்டோபர் 12:இந்த ஆண்டின் முடிவுக்கு முன் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும்...