முகப்பு இலங்கை மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடக்குவித்தார்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடக்குவித்தார்!

பகிரவும்
பகிரவும்

மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் தொடக்குவிக்கப்பட்டன.

இப்பணிக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பிரதியமைச்சர்கள் சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம. ஜெகதீஸ்வரன், க. இளங்குமரன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, ஜெ. ரஜீவன், மேலும் பல திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த...

செயல்பாடின்றி உள்ள 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை ஒப்புதல்!

கொழும்பு, செப்டம்பர் 4 – நிதி, பொருளாதார நிலைத் திடத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக...