முகப்பு அரசியல் நீதிமன்றத்தில் ‘கரக் கட்டா’வை சுட்டுக் கொல்ல திட்டம் – பத்திரிகையாளராக வேடமிட்டு வந்த சந்தேக நபர் கைது!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

நீதிமன்றத்தில் ‘கரக் கட்டா’வை சுட்டுக் கொல்ல திட்டம் – பத்திரிகையாளராக வேடமிட்டு வந்த சந்தேக நபர் கைது!

பகிரவும்
பகிரவும்

புகழ் பெற்ற பாதாள உலகத் தலைவரான நடுன் சிந்தக்க, எனப்படும் *‘கரக் கட்டா’*வை நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொல்ல பத்திரிகையாளராக வேடமிட்டு திட்டமிட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்கு மாகாண வடக்கு பரப்புக் குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று (02) மஹரகமையில் நடத்தி இருந்த விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து ஒரு ரீவால்வர் துப்பாக்கி, பல குண்டுகள் மற்றும் பகுதியளவு எரிக்கப்பட்ட காணொளி கேமரா என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கொலை முயற்சியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவரான மனுதினு பத்மசிறி பெரேரா எனப்படும் ‘கெஹெல்பத்தர பட்மே’ என்பவரே உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவின்படி குறித்த நபர் செயல்படத் திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேகம் நிலவுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த...

செயல்பாடின்றி உள்ள 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை ஒப்புதல்!

கொழும்பு, செப்டம்பர் 4 – நிதி, பொருளாதார நிலைத் திடத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக...