முகப்பு இலங்கை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!

பகிரவும்
பகிரவும்

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

55 வயதுடைய இராமபிள்ளை கமலராசா, விடுதலைப் புலிகளினால் “மகேந்தி” என்று அழைக்கப்பட்ட இவர், தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இச்சம்பவம் உள்ளூர் மக்களுக்கும் சக முன்னாள் போராளிகளுக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...