முகப்பு இலங்கை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!

பகிரவும்
பகிரவும்

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

55 வயதுடைய இராமபிள்ளை கமலராசா, விடுதலைப் புலிகளினால் “மகேந்தி” என்று அழைக்கப்பட்ட இவர், தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இச்சம்பவம் உள்ளூர் மக்களுக்கும் சக முன்னாள் போராளிகளுக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

செயல்பாடின்றி உள்ள 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை ஒப்புதல்!

கொழும்பு, செப்டம்பர் 4 – நிதி, பொருளாதார நிலைத் திடத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக...

முல்லைத்தீவில் பிணை எடுக்கச் சென்ற குழுவினர் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை அருகில் இன்று (04) பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மல்லாவியிலிருந்து முல்லைத்தீவு...

BYD மின்சார வாகனங்கள் 506 ஐ விடுவிக்க சுங்கத்தினர் சம்மதம்!

கொழும்பு – இலங்கை சுங்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த BYD மின்சார வாகனங்கள் 506 ஐ கூடுதல்...

நீதிமன்றத்தில் ‘கரக் கட்டா’வை சுட்டுக் கொல்ல திட்டம் – பத்திரிகையாளராக வேடமிட்டு வந்த சந்தேக நபர் கைது!

புகழ் பெற்ற பாதாள உலகத் தலைவரான நடுன் சிந்தக்க, எனப்படும் *‘கரக் கட்டா’*வை நீதிமன்றத்துக்குள் சுட்டுக்...