முகப்பு இலங்கை நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து – பியர் கேன்கள் மீட்பு!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து – பியர் கேன்கள் மீட்பு!

பகிரவும்
பகிரவும்

தெனியாய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கி இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்றிருந்த ஆம்புலன்ஸ், மொரவக்க அத்துஎலப் பகுதியில் வீதியை விட்டு விலகி, ஒரு வீட்டின் நுழைவாயிலில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸின் உள்ளே இரண்டு பியர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் அவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

ஓட்டுநர் விபத்தின் போது குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விசாரணைக்காக அவர் மாத்தறை பொது வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சம்பத் மணம்பெரி விசாரணை வழியே தாஜுதீன் மரணத்தில் புதிய தகவல்கள்!

இலங்கை பொதுஜன பெரமுனை (SLPP) உள்ளூராட்சி அரசியல்வாதி சம்பத் மணம்பெரி போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியவைக்கப்பட்ட நிலையில்...

வலிகாமம் பிரதேச சபை ஆடியோச் சர்ச்சை – உண்மை நிலை வெளிச்சம்!

கடந்த இரண்டு நாட்களாக வலிகாமம் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் உரையாடல் ஆடியோவும் அதனைச் சுற்றியுள்ள ஊகச்...

ஞாயிறு வரை ஹமாஸுக்கு டிரம்ப் கடைசி வாய்ப்பு – அமைதி அல்லது அழிவு!

வாஷிங்டன், அக்.03 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க சமாதானத் திட்டத்தை ஹமாஸ்...

தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டாயம் – இன்று முதல் நடைமுறை!

மேற்கு மாகாணத்திற்குள் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் பயணிகள் டிக்கெட் எடுப்பது இன்று (அக்டோபர் 01)...