முகப்பு இலங்கை நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து – பியர் கேன்கள் மீட்பு!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து – பியர் கேன்கள் மீட்பு!

பகிரவும்
பகிரவும்

தெனியாய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கி இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்றிருந்த ஆம்புலன்ஸ், மொரவக்க அத்துஎலப் பகுதியில் வீதியை விட்டு விலகி, ஒரு வீட்டின் நுழைவாயிலில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸின் உள்ளே இரண்டு பியர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் அவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

ஓட்டுநர் விபத்தின் போது குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விசாரணைக்காக அவர் மாத்தறை பொது வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் தீவிரம்: 12 மணி நேரத்தில் 33 பேர் பலி!

காசாவின் தெற்கு நகரமான காண்யூனிஸில் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இஸ்ரேலிய இரு வான் தாக்குதல்களில் ஐந்து...

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...