முகப்பு இலங்கை போதைப்பொருள் வைத்திருந்த பிக்கு கைது!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்த பிக்கு கைது!

பகிரவும்
பகிரவும்

கவிப் வண தேசகயானன் என அறியப்படும் ஒரு பிக்குவை, போதைப்பொருள்களுடன் காவல்துறை கைது செய்துள்ளது.

சந்தேக நபரான அந்தப் பிக்கு, போதைப்பொருட்களுக்கு தீவிரமாக அடிமையானவராகவும், மினுவன்கொட பகுதியிலான போதைப்பொருள் கடத்தலுக்கு சம்பந்தப்பட்டவராகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்தப் பிக்குவுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சம்பத் மணம்பெரி விசாரணை வழியே தாஜுதீன் மரணத்தில் புதிய தகவல்கள்!

இலங்கை பொதுஜன பெரமுனை (SLPP) உள்ளூராட்சி அரசியல்வாதி சம்பத் மணம்பெரி போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியவைக்கப்பட்ட நிலையில்...

வலிகாமம் பிரதேச சபை ஆடியோச் சர்ச்சை – உண்மை நிலை வெளிச்சம்!

கடந்த இரண்டு நாட்களாக வலிகாமம் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் உரையாடல் ஆடியோவும் அதனைச் சுற்றியுள்ள ஊகச்...

ஞாயிறு வரை ஹமாஸுக்கு டிரம்ப் கடைசி வாய்ப்பு – அமைதி அல்லது அழிவு!

வாஷிங்டன், அக்.03 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க சமாதானத் திட்டத்தை ஹமாஸ்...

தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டாயம் – இன்று முதல் நடைமுறை!

மேற்கு மாகாணத்திற்குள் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் பயணிகள் டிக்கெட் எடுப்பது இன்று (அக்டோபர் 01)...