முகப்பு அரசியல் ஜே.வி.பி 1988–89 சண்டித்தனங்களை மீண்டும் காட்ட வேண்டாம்” – நாமல் ராஜபக்ஷ!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

ஜே.வி.பி 1988–89 சண்டித்தனங்களை மீண்டும் காட்ட வேண்டாம்” – நாமல் ராஜபக்ஷ!

பகிரவும்
பகிரவும்

“ஜே.வி.பியினர் 1988–1989ஆம் ஆண்டுகளில் செய்த சண்டித்தனங்களை இப்போது மீண்டும் காட்ட முயல வேண்டாம். நாம் 2025 உலகில் வாழ்கிறோம்” என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதையொட்டி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யும் போதே மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“கடந்த கால வன்முறைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதகமாகும். இன்றைய உலகச் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மாறியுள்ளன. அதற்கு ஏற்ப அரசியல் செயல்பாடுகள் இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சம்பத் மணம்பெரி விசாரணை வழியே தாஜுதீன் மரணத்தில் புதிய தகவல்கள்!

இலங்கை பொதுஜன பெரமுனை (SLPP) உள்ளூராட்சி அரசியல்வாதி சம்பத் மணம்பெரி போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியவைக்கப்பட்ட நிலையில்...

வலிகாமம் பிரதேச சபை ஆடியோச் சர்ச்சை – உண்மை நிலை வெளிச்சம்!

கடந்த இரண்டு நாட்களாக வலிகாமம் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் உரையாடல் ஆடியோவும் அதனைச் சுற்றியுள்ள ஊகச்...

ஞாயிறு வரை ஹமாஸுக்கு டிரம்ப் கடைசி வாய்ப்பு – அமைதி அல்லது அழிவு!

வாஷிங்டன், அக்.03 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க சமாதானத் திட்டத்தை ஹமாஸ்...

தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டாயம் – இன்று முதல் நடைமுறை!

மேற்கு மாகாணத்திற்குள் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் பயணிகள் டிக்கெட் எடுப்பது இன்று (அக்டோபர் 01)...