முகப்பு இலங்கை எரிபொருள் விலை மாற்றம் – இன்று நள்ளிரவு முதல் அமுல்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

எரிபொருள் விலை மாற்றம் – இன்று நள்ளிரவு முதல் அமுல்!

பகிரவும்
பகிரவும்

இரவு 12 மணி (நள்ளிரவு) முதல் புதிய விலை அமல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஆட்டோ டீசல் – லிட்டருக்கு ரூ. 277 (ரூ. 6 குறைவு)
பெட்ரோல் 95 ஆக்டேன் – லிட்டருக்கு ரூ. 335 (ரூ. 6 குறைவு)
கெரோசீன் – லிட்டருக்கு ரூ. 180 (ரூ. 5 குறைவு)
பெட்ரோல் 92 ஆக்டேன் – ரூ. 299 (மாற்றம் இல்லை)
சூப்பர் டீசல் – ரூ. 313 (மாற்றம் இல்லை)

இந்த விலை குறைப்பினால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவிலும், குறிப்பாக போக்குவரத்து செலவிலும் தளர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, பெட்ரோல் 92 ஆக்டேன் மற்றும் சூப்பர் டீசலின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சம்பத் மணம்பெரி விசாரணை வழியே தாஜுதீன் மரணத்தில் புதிய தகவல்கள்!

இலங்கை பொதுஜன பெரமுனை (SLPP) உள்ளூராட்சி அரசியல்வாதி சம்பத் மணம்பெரி போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியவைக்கப்பட்ட நிலையில்...

வலிகாமம் பிரதேச சபை ஆடியோச் சர்ச்சை – உண்மை நிலை வெளிச்சம்!

கடந்த இரண்டு நாட்களாக வலிகாமம் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் உரையாடல் ஆடியோவும் அதனைச் சுற்றியுள்ள ஊகச்...

ஞாயிறு வரை ஹமாஸுக்கு டிரம்ப் கடைசி வாய்ப்பு – அமைதி அல்லது அழிவு!

வாஷிங்டன், அக்.03 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க சமாதானத் திட்டத்தை ஹமாஸ்...

தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டாயம் – இன்று முதல் நடைமுறை!

மேற்கு மாகாணத்திற்குள் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் பயணிகள் டிக்கெட் எடுப்பது இன்று (அக்டோபர் 01)...