முகப்பு இலங்கை அரச வீதியில் தொடரும் விக்னேஸ்வரனின் அடாவடி!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

அரச வீதியில் தொடரும் விக்னேஸ்வரனின் அடாவடி!

பகிரவும்
பகிரவும்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம்:
யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் அமைந்துள்ள சத்யசாய் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் மீது கடுமையான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சத்யசாய் பாபா ஆலயம், யாழ்-காரைநகர் வீதியின் நான்காம் ஒழுங்கையில் அமைந்துள்ளது. இது 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். ஆலயம் இதுவரை சிறப்பாக இயங்கி வந்த போதிலும், அண்மைக்காலமாக ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் திரு. விக்னேஸ்வரன் என்பவரால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.

இன்று (05.11.2025) காலை 9.30 மணியளவில், ஆலயத்தின் ஒலிபெருக்கி மற்றும் பிற சாதனங்களைப் பராமரிப்பதற்காக சென்ற பக்தர்களை அவர் இடைமறித்து, கோயிலுக்குள் செல்ல விடாமல் அடாவடித்தனமாக நடந்து கொண்டார் என பக்தர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு நீதிமன்றம் குறித்த நபருக்கு எச்சரிக்கை வழங்கியிருந்தபோதிலும், அவர் அதனை மதிக்காமல் தொடர்ந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...