முகப்பு இலங்கை யாழ்.நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு !
இலங்கைசெய்திகள்

யாழ்.நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு !

பகிரவும்
பகிரவும்

யாழ் (Jaffna) வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15) அதிகாலை 03 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது

அண்மைக்காலமாக கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பல அனர்த்தங்கள் தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது

பௌத்த சமயத்தினை தாங்கிய அம்சங்கள் 

இந்நிலையில், குறித்த மர்ம வீடானது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

யாழ்.நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு | Mysterious House Ashore In Jaffna

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது

மேலும், கரை ஒதுங்கிய மர்ம வீட்டினை பார்வையிடுவதற்கு பல மக்கள் சென்ற வண்ணமுள்ளனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...