முகப்பு இலங்கை யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று. தலைமை தாங்குகிறார் ஜனாதிபதி!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று. தலைமை தாங்குகிறார் ஜனாதிபதி!

பகிரவும்
பகிரவும்

இன்று நடைபெற உள்ள யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்களின் தலைமையில் இடம் பெற உள்ளது.  குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் யாழ்பாணத்தின் அபிவிருத்திக்கான பல்வேறுபட்ட முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதுடன் முக்கிய சில முடிவுகளும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இணைப்பு 2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்றைய யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகை, வீதி அபிவிருத்திகள், காணி பிரச்சனைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

ஹபுதலையில் 14 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது!

குழந்தை என்னும் பாதுகாப்பற்ற வயதிலே, 14 வயது பள்ளி மாணவியொருவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து...

🏆 2025ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை தாய்லாந்து அழகு ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வெற்றிகொண்டு பெற்றுள்ளார்!

ஹைதராபாத், இந்தியா – மே 31, 2025 72வது உலக அழகி போட்டி, இந்தியாவின் தெலுங்கானா...

நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள...

லாஃப்ஸ் எரிவாயுவின் ஜூன் மாதத்திற்கான விலை நிர்ணயம் வெளியானது. 

  லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி (Laugfs Gas PLC) நிறுவனம், 2025 ஜூன் மாதத்திற்காக வீட்டு...