முகப்பு இலங்கை யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று. தலைமை தாங்குகிறார் ஜனாதிபதி!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று. தலைமை தாங்குகிறார் ஜனாதிபதி!

பகிரவும்
பகிரவும்

இன்று நடைபெற உள்ள யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்களின் தலைமையில் இடம் பெற உள்ளது.  குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் யாழ்பாணத்தின் அபிவிருத்திக்கான பல்வேறுபட்ட முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதுடன் முக்கிய சில முடிவுகளும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இணைப்பு 2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்றைய யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகை, வீதி அபிவிருத்திகள், காணி பிரச்சனைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...